வாழ்க்கைப் பற்றி ... என் பார்வை

"கொடுத்தே தீரனணும்னு கடன்
நடந்தே போகணும் பாதை
வாழ்ந்தே கழிக்கணும் வாழ்க்கை" --- பிரபஞசன்.

இப்படித்தான் இருக்கிறது வாழ்க்கை.

எல்லா திசைகளிலும் இருந்து சுழன்று வரும் காற்று போல,
காலம், வாழ்க்கை சிறகை மேலும் கீழுமாய் அலைக்கழிக்கிறது.

எத்தனை நெருக்கடிகள் சூழ்ந்து கொண்டபோதிலும் வாழும் விருப்பம் மட்டும் ஒருபோதும் அகல்வதில்லை. கீழே விழும் சமயங்களில் ஏதோவொரு உந்துசக்தி எழுந்து நிற்கும் வலிமையை தருகிறது.

வாழ்வின் சுழற்சிகளில் சுழன்று எழும் ஒரு சாதாரணவள் உங்களோடு கைக்குலுக்க வருகிறேன்... எனக்கு தெரிந்ததை அறிந்ததை பாதித்தவற்றை பகிர்ந்து கொள்ள வருகிறேன்.

Blogger Templates by Blog Forum